features

புத்தகம் பற்றி

நடக்கும் அனைத்தையும் மாற்றி அமைக்க கூடிய ரகசியத்தை இப் புத்தகம் எடுத்துரைக்கிறது.

யாருக்காக இந்த புத்தகம்

புது முயற்சி எடுத்து கொண்டு இருக்கும் அனைவருக்கும் .

ஏன் இந்த புத்தகம்

நடக்கும் நிகழ்வுக்கான காரணத்தை அறிந்து கொள்வதற்காக.

எதற்காக இந்த புத்தகம்

எவையெல்லாம் செய்ய கூடாது என்பதை பற்றி அறிய..

About The Book

இதில் இருக்கும் எழுத்துக்களை வடிவமைக்க ஐந்து ஆண்டுகாலம் செலவிட்டு, பல மனிதர்களின் கசப்பான காலத்தின் அனுபவத்தை பெற்று, சில உளவியல் சார்ந்த நூல்களையும் வாசித்து அதன் முலம் நான் பெற்ற உணர்வை எல்லோருக்கும் கொண்டு சேர்ப்பதற்கான முயற்சியே இந்த இளைய எழத்தாளரின் இப் புத்தகம். .

Targetting Vission

இப் புத்தகத்தின் நோக்கம் எவை எல்லாம் செய்ய வேண்டும் என்பதை சொல்லாமல் , எவை எல்லாம் செய்ய கூடாது என்பதை பற்றி மட்டுமே சொல்லப்பட்டு இருக்கிறது .

Powerful Knowledge

இப் புத்தகத்தின் எளிய உரை ஒலி வடிவிலாக வலையொளியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அணைத்து தலைப்புகளுக்கும் உண்டான உரையே தனி தனியாக குறியீடு ஸ்கேனர் முலம் வலையொளியில் கேட்கும்படி உருவாக்க பட்டு இருக்கிறது..

இப் புத்தகத்தை கீழ்கண்ட இணைய சேவையின் வாயிலாக பெற்று கொள்ளலாம் .

on Amazon Kannadasan Pathipagam
Topics

புத்தகத்தின் அத்தியாயங்கள்

கீழ்கண்ட தலைப்புகளை தாங்கி எழுதப்பட்டு இருக்கிறது

எந்நிலையும் மாறும்

நாளை என்பது இல்லை

நடந்ததை மறக்க

தானமும் தர்மமும்

மனம் அமைதியாக

நாம் யார்?

நிலையான அன்பைப்பெற

கோபத்தின் துவக்கம்

எது சரி? எது தவறு?

Testimonials

வாசகர்கள் விமர்சனம்

About Author

உ. வினோத் குமார்

சென்னை 49 அடையாளமாக கொண்டு வழக்கறிஞராக, சமூக ஆர்வலராக, உளவியல் ஆலோசகராக, புதிய அரசியல் மேம்பாட்டாளராக சமூகத்தின் மாற்றத்திற்காக தொடர்ந்து தன் பங்களிப்பை ஆற்றி வருவதோடு தொண்டு நிறுவனமும் தொடங்கியும் பல தொண்டு நிறுவனங்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளையும் செய்து கொண்டு வருகிறார்.

Get in touch

தொடர்புக்கு

உங்கள் கருத்துக்களையும், கேள்விகளையும் வரவேற்கின்றேன்